கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

Published By: Daya

04 Jan, 2019 | 05:56 PM
image

கொஸ்லந்தை - போகபேலெச்ச பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி இரகசியமான முறையில் அரை ஏக்கர் காணியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது  குறித்த நபரிடமிருந்து 10 ஆயிரம் கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சிறிபுரகமவைச் சேர்ந்த 40 வயதான பிரேமலால் என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51