கொஸ்லந்தை - போகபேலெச்ச பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி இரகசியமான முறையில் அரை ஏக்கர் காணியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது குறித்த நபரிடமிருந்து 10 ஆயிரம் கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிறிபுரகமவைச் சேர்ந்த 40 வயதான பிரேமலால் என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM