இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட் நிபுணர்கள் குழு விதந்துரை செய்திருக்கின்ற போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்திருக்கிறார்.
'நிபுணர்கள் குழுவின் அறிக்கை எமக்கு கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக பிறகு நாம் ஆராய்வோம். ஆனால், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை. அரசாங்கம் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. நிபுணர்கள் குழுவின் விதப்புரைகள் வெறுமனே அபிப்பிராயங்கள்தான்.வர்த்தகத்தையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்கு இலங்கை வெளிநோக்கிய திசையிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டியது முக்கியமானதாகும்' என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM