சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை '

Published By: Vishnu

04 Jan, 2019 | 03:04 PM
image

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட் நிபுணர்கள் குழு விதந்துரை செய்திருக்கின்ற போதிலும், அது தொடர்ந்தும்  நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்திருக்கிறார்.

'நிபுணர்கள் குழுவின் அறிக்கை எமக்கு கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக பிறகு நாம் ஆராய்வோம். ஆனால், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை. அரசாங்கம் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. நிபுணர்கள் குழுவின் விதப்புரைகள் வெறுமனே அபிப்பிராயங்கள்தான்.வர்த்தகத்தையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்கு இலங்கை வெளிநோக்கிய திசையிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டியது முக்கியமானதாகும்' என்று அமைச்சர் கூறியிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09