(நா.தனுஜா)
சீனாவானது இலங்கையுடன் பாரம்பரிய ரீதியில் முக்கியத்துவமுடைய நட்புறவைப் பேணிவருகின்றது. இந்த புதுவருடத்திலும் சீனா இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் பேணிவரும் இருதரப்பு ஒத்துழைப்பு, மற்றும் நல்லுறவு என்பவற்றை மேலும் மேம்பட்ட நிலையொன்றுக்கு உயர்த்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பின்ங்கின் புத்தாண்டு வாழ்த்து மடலை இலங்கைக்கான சீனத்தூதுவர் சென்ங் செங்ஷுவான் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
அதனைக் கையளித்த சீனத்தூதுவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
புதுவருடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பரிமாற்றங்கள், தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதுடன், பட்டுப்பாதைத் திட்டத்தில் விருப்புடன் பங்கெடுக்கவுள்ளதாகவும், இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான துறைகளில் புதிய திட்டங்களை ஒன்றிணைந்து அமுல்படுத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM