(எம்.மனோசித்ரா)
சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்ததாலேயே தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார். இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என பேராசியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெளிவுபடுத்துகையில்,
கட்சி உறுப்பினர்களானாலும், தொகுதி அமைப்பாளர்களானாலும் யாராக இருந்தாலும் கட்சியை விமர்சிப்பதற்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உள்ளது. அவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. எனவே இவை தொடர்பிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM