நான் விலகியதாலேயே தயாசிறிக்கு பொதுச் செயளாலர் பதவி - ரோஹன லக்ஷ்மன் பியதாச 

Published By: Vishnu

04 Jan, 2019 | 02:34 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்ததாலேயே தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார். இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என பேராசியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெளிவுபடுத்துகையில்,

கட்சி உறுப்பினர்களானாலும், தொகுதி அமைப்பாளர்களானாலும் யாராக இருந்தாலும் கட்சியை விமர்சிப்பதற்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உள்ளது. அவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. எனவே இவை தொடர்பிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58