பாலத்திற்கு அடியில் பரிதாபமாக கிடந்த பிரபல நடிகையின் உடல்!: கொலையாளி இவரா..?

Published By: J.G.Stephan

04 Jan, 2019 | 11:11 AM
image

பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது. சிம்ரன் இதுவரை பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

சடலத்தை கண்டதும் பொலிஸாசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் பார்த்தபோது அவரது முகம் மற்றும் தலையில் அதிகம் காயங்கள் இருந்துள்ளது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என பொலிஸார் பல்வேறு கோணங்களில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என பொலிஸாரிடம் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37