புத்தளம் - உனவட்டுன பிரதேசத்தில் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை கிராமத்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புத்தளம் - உனவட்டுன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் உட்புகுந்து பொருட்களை திருடிவிட்டு மற்றொரு வீட்டில் புகுந்து கை பையை திருடிவிட்டு இன்னமொரு வீட்டுக்குள் புக முற்பட்டபோது குறித்த சந்தேக நபர் கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் புத்தளம் பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உட்பட மற்றொரு நபர் திருட்டு சம்பத்தில் தொடர்புபட்டுள்ளாரெனவும் அத்துடன் வேறொரு சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வெல்லவாய பகுதியை சேர்ந்த 19 வயதான நபரே இவ்வாறு சந்தேகத்தின் கைது செய்யப்பட்டவர்.
குறித்த சந்தேகநபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM