பீரிஸ் முன்­னரே ஏன் கூற­வில்லை? கேள்வி எழுப்புகிறார் பிரதமர் 

Published By: Priyatharshan

01 Apr, 2016 | 09:51 AM
image

வடக்­கி­லுள்ள வீடொன்றில் தற்­கொலை அங்­கிகள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்­தி­ருப்பின்இ அனை­வ­ருக்கும் முன்னர் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

குறித்த வெடி பொருட்கள் வெள்ள வத்­தை­யி­லுள்ள வீடொன்­றுக்கு கொண்டுவர இருந்­த­தாக பீரிஸ் குறிப்­பிட்­டுள்­ள­ நிலையில் அது பற்றி அவர் அறிந்­தி­ருப்பின் பொலி­ஸா­ரிடம் ஏன் கூற வில்லை எனவும் பிர­தமர் கேள்வி எழுப் பியுள்ளார்.

திறை­சே­ரியின் புதிய கட்­ட­டத்தை நேற்று திறந்து வைத்து உரை­யாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்;

ஜீ.எல். பீரிஸ் எனது நண்­ப­ராக இருந்­தாலும் தற்­போது அவர் நெப்­போ­லி­யனின் பாத்­தி­ரத்தில் நடித்து வரு­கிறார் .யுத்த காலத்தில் கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்­திற்கு என்ன ஆனது என்­பது குறித்தும் அவர் பேச வேண்டும் .

வடக்கில் வீடொன்றில் இருந்து மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி மற்றும் ஆயு­தங்கள் குறித்து பொலி­ஸாரால் எனக்கும், ஜனா­தி­ப­திக்கும் அப்­போதே தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. இது குறித்து இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரும் ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ளார்.

யுத்தம் நடை­பெற்ற எந்­த­வொரு நாட்­டிலும் பிற்­பட்ட காலங்­களில் இப்­ப­டி­யான பொருட்­களை கண்­டு­பி­டிக்க முடியும், எவ்­வா­றா­யினும் இது குறித்து விசா­ரணை நடத்தி உண்­மையை வெளி­யிட எதிர்­பார்த்­துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36