வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் 1 கிலோ கிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கொழும்பு ஊழல் சுற்றிவளைப்பு பிரிவினரால் நேற்று வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 38 வயதுடைய இல 214 ,ஏ, முகத்துவாரம் , மொறட்டுவை பகுதியை சேர்ந்த குமார பிட்ட விதானலாகே சுரங்க தினேஷ் பெரேரா எனப்படுபவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபரிடமிருந்து சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை - கொழும்பு ஊழல்சுற்றிவளைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM