(ஆர்.விதுஷா)
கடந்த 15 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 8 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் பதிவான விபத்துக்களில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துக்கள் கலேவெல, கொடதெனிய , நீர்கொழும்பு ,கங்வெல்ல , மெரகஹாகென மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயெ பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM