"பணம், பதவிகளை காட்டி உறுப்பினர்களை கட்சி தாவ வைத்த  அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்"

Published By: Vishnu

02 Jan, 2019 | 07:08 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பணம் மற்றும் பதவிகளை லஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிதாவ வைக்க முயற்சித்த அனைவருக்கும்  சட்டத்தினால் தண்டனை வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் மாற்றத்துக்காக கடந்த 51 நாளில் மைத்திரி, மஹிந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தெரிவித்து தனக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58