(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம். அதன் பிறகு பொதுத்தேர்தல் தொடர்பாக யாரும் கதைக்கமாட்டார்கள். அத்துடன் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பத்தில் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் முன்வைத்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102பேரே வாக்களித்துள்ளனர். அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி எந்த தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றது.
என்றாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்ற நிலையில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பாகன்மை இல்லை என்ற காரணத்தினாலே பொதுத் தேர்தல் தொடர்பில் கூச்சலிட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் அரசாங்கத்தின் பலத்தை நாங்கள் காண்பிப்போம். அதன் பின்னர் பொதுத்தேர்தல் குறித்து யாரும் வாய் திறக்கமாட்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM