ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வீழந்ததில் 07 பேர் உயிரிழந்த நிலையில், 35 மணி நேரமாக அந்த இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தென் ரஷ்ய நகரான மக்னிடோ கொர்ஸ்க்கிலுள்ள குடியிருப்புக் கட்டமொன்றில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற எரிவாயு வெடித்தமையினாலேயே குறித்த குடியிருப்பு இடிந்து வீழ்ந்துள்ளது.
செல்யாகின்ஸ்க் பிராந்தியத்திலள்ள குடியிருப்புக் கட்டடத்தில் இடம்பெற்ற மேற்படி எரிவாயு வெடிப்பு அனர்த்தத்தையடுத்து அந்தக் கட்டத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் 48 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மீட்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இதில் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 36 பேர் இடிபாட்டுக்குள் சிக்குண்டு காணாமல் போயுள்ளனர்.
இந் நிலையில் 35 மணி நேரமாக அந்த இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 11 மாத ஆண் குழந்தையொன்றை தலையில் பலத்த காயத்துடன் மீட்பு படையினர் உயிருடன் மீட்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM