ஆப்கானிஸ்தானில் பொலிஸாருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பலாக் மற்றும் தக்கார் ஆகிய மாகாணங்களிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் பொலிஸ் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் தீவிரவாதிள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் 8 பொலிஸார் உயிரிழந்தனர்.
மேலும் தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்தையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM