புதிய அமைச்சர்களினால் நியமிக்கப்பட்ட சகல அரச நிறுவனங்களின் தலைவர்களது தகுதி, அனுபவங்கள் பற்றிய விபரங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் புதிய குழுவொன்றை நியமித்திருக்கிறார்.
இந்த குழுவின் விதந்துரைகளுக்குப் பின்னரே நியமனங்ளை செய்யுமாறு அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரியவருகிறது.இதன் விளைவாக அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் ஒரு ஸதம்பித நிலைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத் துறையில் உயர்மட்ட பதவிகளுக்கான நியமனங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கே மேற்படி குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM