மத்திய வங்கி பிணைமுறி ; முக்கிய இருவர் பிணையில் விடுதலை

Published By: Daya

01 Jan, 2019 | 03:30 PM
image

பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரையும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு பில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 பில்லியன் ரூபா 4 சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு இருவருக்கும் தடைவிதித்துள்ள நீதிமன்றம் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையொப்பமிடுமாறும் பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12