பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரையும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா ஒரு பில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 பில்லியன் ரூபா 4 சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்கு இருவருக்கும் தடைவிதித்துள்ள நீதிமன்றம் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையொப்பமிடுமாறும் பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM