ரஷ்யான் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் நடைபெற்ற சமையல் எரிவாயு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் இன்று திடீரென சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டது.
குறித்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.
தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். குறித்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM