1099 ஏக்கர் காணிகளை அச்சுறுத்தல் இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை 

Published By: Vishnu

31 Dec, 2018 | 04:21 PM
image

(ஆர்.விதுஷா)

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  1099 ஏக்கர்  நான்கு அரச  காணிகளை  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர் வரும் வாரத்தில்   குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவ தலைமையகம் மேலும்‍ சுட்டிக்காட்டியுள்ளது.     

இந்த நிலையில்  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு  முன்னர்  இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை  விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியிருந்தார்.   அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், காணிகள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04