(எம்.மனோசித்ரா)
அரசியல் ரீதியாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன.
அவற்றினால் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு, எதிர்வரும் தேர்தல்களில் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி கூட்டணியாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அத்தோடு சிதைவடைந்துள்ள கட்சியை மீள்கட்டியெழுப்புவதற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM