அரசியல் தீர்மானங்கள் சுதந்திரகட்சிக்கு பாதகமானது தனித்து போனால் தொடர்ந்தும் நெருக்கடி - மஹிந்த அமரவீர

Published By: R. Kalaichelvan

31 Dec, 2018 | 02:56 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் ரீதியாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன.

அவற்றினால் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு, எதிர்வரும் தேர்தல்களில் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி கூட்டணியாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அத்தோடு சிதைவடைந்துள்ள கட்சியை மீள்கட்டியெழுப்புவதற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38