இன்றைய தினத்துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு வடமேல் மத்திய மாகாண சபைகள் கலைந்துள்ளன. இன்னும் ஊவா மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களை இன்று 31 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM