மத்திய கிழக்கு நாடுக்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவு

Published By: Vishnu

31 Dec, 2018 | 07:40 AM
image

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க செல்லுப்படியாகும் விதத்திலான கடவுச்சீட்டுக்களின் விநியோக நடடிக்கைககள் இன்றுடன் நிறைவுக்கு வருவதாகவும் நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிப்பதற்கு உகந்த கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுமென குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவரவதாவது, 

கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் பயணிக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் விநியோகிப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் இன்று மாத்திரமே விநியோகிப்படும். நளை முதல் மத்திய கிழக்கு நாடுக்கு மாத்திரம் பயணிக்கும் விதத்தில் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. 

மாறாக நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் விதத்திலான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும். இந்த கடவுச்சீட்டினூடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41