(நா.தனுஜா)
வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து வழங்கும் நோக்கில் புகையிரத துறையை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லெண்ணப் புகையிரத சேவையொன்று எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்கவுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து, உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கிலான இந்த நல்லெண்ண புகையிரத சேவை தொடர்பில் அதனை ஏற்பாடு செய்துள்ள புகையிரத துறையைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ருவன் பத்திரனகே குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM