வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ணப் புகையிரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம்

Published By: Vishnu

29 Dec, 2018 | 07:39 PM
image

(நா.தனுஜா)

வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து வழங்கும் நோக்கில் புகையிரத துறையை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லெண்ணப் புகையிரத சேவையொன்று எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்கவுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து, உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கிலான இந்த நல்லெண்ண புகையிரத சேவை தொடர்பில் அதனை ஏற்பாடு செய்துள்ள புகையிரத துறையைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ருவன் பத்திரனகே குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50