(நா.தினுஷா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் அமைச்சுக்களும் இல்லாத வகையில் மொத்தமாக 28 அமைச்சுக்களுக்கே அமைச்சரவை அந்தஸ்த்தினை வழங்க முடியும். எனவே அமைச்சரவை நியமனத்தில் உருவாகியுள்ள கருத்து வேறுப்பாடுகளுக்கு நீதிமன்றத்தினூடாக தீர்வினை பெற்றுக்கொள்வோம் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களை தெரிவு செய்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போது, சுற்றுசூழல் அமைச்சர் அஜித் மன்னப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM