(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு 54 உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதும், தற்போது நூறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற போதும் எமக்கு எதிர் கட்சி அந்தஸ்தை வழங்காது, வெறும் 14 உறுப்பினர்கள் மாத்திரமே மீதமுள்ள கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் எதிர்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதிலிருந்து பாதாள உலகக் குழு மற்றும் மனிதப்படுகொலைகள் அதிகரித்துள்ளன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன கூறியதைப் போன்று தற்போது நாட்டில் மக்கள் அனைவரும் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதி செய்துகொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM