ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் சிக்கினார்

Published By: Daya

28 Dec, 2018 | 12:07 PM
image

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த சுற்றுவலைப்பிணை மேற்கொண்ட போது குறித்த  பெண் சிக்கியுள்ளார். 

குறித்த பெண்ணிடமிருந்து 52 கிராம் மற்றும் 295 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 51 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பெண் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51