பல்லாயிரம் டோன் உணவுப் பொருட்கள் பறிமுதல்

Published By: Robert

31 Mar, 2016 | 11:06 AM
image

உலகளவில் கடந்த ஆண்டு கலப்படம் செய்யப்பட்ட மற்றும் நஞ்சான பல்லாயிரம் டோன் உணவுப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சூடானில் சர்க்கரையில் உரம் கலப்படம், இந்தோனேஷியாவில் பார்மால்டிஹைட்இரசாயனத்தில்பாதுகாக்கப்பட்ட கோழி இறைச்சி போன்றவற்றை பொலிஸார்கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இதேபோல் பளபளப்பாகக் காட்டும் நோக்கில் ஓலிவ் காய்களில் தாமிர சல்பேட் பூசப்பட்டிருந்ததை இத்தாலிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரி, ருமேனியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் போலி சொக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலுள்ள சிறார்களை இலக்குவைத்து ஏற்றுமதி செய்யப்படவிருந்தன என்று இன்டர்போல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07