இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர்களுள் 36 பேர் அரசாங்க ஊழியர்கள் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்படும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும், முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியத் தன்மை பேணப்படுவதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றமையே இவ் வருடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய இஞ்சத் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM