"எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர த.தே.கூட்டமைப்புக்கு எந்த தார்மிக உரிமையுமில்லை" 

Published By: Vishnu

27 Dec, 2018 | 04:25 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் உடனடியாக தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவோம். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு அவர்களுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

சுமந்திரன் எம்.பியின் நடவடிக்கைகள் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ் சிங்கள மக்களின் ஆதரவை பெற்றவர். அதனால் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக சுமந்திரன் எம்.பி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிங்கள மக்களை ஆத்திரமூட்டக்கூடியதாகவே இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07