தெகிகலை தோட்டத்தில் மண்சரிவு:மக்கள் இடம் பெயர்வு

Published By: R. Kalaichelvan

27 Dec, 2018 | 03:45 PM
image

சீரற்ற கால நிலையினால் தொடர்ந்து கொண்டிருக்கும் கடும் மழையினையடுத்து பெரும் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு அபாயம் ஏற்பட்டதினால் ரோபேரி தெகிகலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளனர்.

குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தென்பட்டதால் நேற்று இரவு பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி  சென்றுள்ளனர்.

அப்பகுதியல் வாழும் 115 பேரைக் கொண்ட 20 தொழிலாளர் குடும்பங்கள்தெகிகலை கிறிஸ்தவ தேவாலய மண்டபத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவுவகைகள் மற்றும் இதர வசதிகளை பகுதி பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட பெருந்தோட்ட வரிசைக் குடியிறுப்பு தொகுதியை அண்மித்த கற்பாறைகளுடனான மண்மேடு சரியும் அபாயம் ஏற்பட்டிருப்பதினாலேயே தொழிலாளர் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56