வெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் எனவும், அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே இந்த மலர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அரச மரம் நோக்கி விரைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM