பாராளுமன்றில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று காலை கூடியது.
பாராளுமன்றில் கடந்த நவம்பர் மாதம் 14, 15, மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகர் கருஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இக் குழு பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகளை பரீசிலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM