கிராண்ட்பாஸ் - ஹேனமுள்ள பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிசூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க துப்பாக்கி சூடு மேற்கொண்ட போது அணிந்திருந்த உடை மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்கு புளுமெண்டல் சங்கவின் மனைவி தீ வைத்துக் கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான புளுமெண்டல் சங்கவை கைது செய்ய விஷேட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகளுக்கு,
கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, மூவர் காயம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM