கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு : புளுமெண்டல் சங்கவின் மனைவி கைது

Published By: Digital Desk 7

27 Dec, 2018 | 11:51 AM
image

கிராண்ட்பாஸ் - ஹேனமுள்ள பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிசூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க துப்பாக்கி சூடு மேற்கொண்ட போது அணிந்திருந்த உடை மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்கு புளுமெண்டல் சங்கவின் மனைவி தீ வைத்துக் கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான புளுமெண்டல் சங்கவை கைது செய்ய விஷேட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, மூவர் காயம்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30