வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள் உணவுத்தேவைகள் வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சர்களுக்கு தெளிவு படுத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபே குணவர்த்தன அகில விராஜ் காரியவசம் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமரின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM