பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ள ரயில்வே திணைக்களம்

Published By: Daya

26 Dec, 2018 | 02:50 PM
image

ரயில்வே திணைக்களம் பணிபகிர்ஷ்கரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இன்று கூடவுள்ளது. 

இன்று நள்ளிரவுடன் ரயில்வே ஊழியர்கள் பணிபகிர்ஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர். 

புதிய அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணைவாக இன்று கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயலாளர் லால் ஆரிய ரத்தன தெரிவித்தார். 

சகல பிரச்சினைகளும் சுமூகமான நிலையில் தீர்க்கப்படும் என அஜூன ரணத்துங்க போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்கும் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என ரயில்வே திணைக்களம் எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40