"கட்சிக்காக ஜனாதிபதி சில தியாகங்களை செய்ய நேரிடும்"

Published By: Vishnu

26 Dec, 2018 | 02:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றிணைந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் சுதந்திரக்  கட்சியினை பலப்படுத்த வேண்டுமாயின் ஐக்கிய சுதந்திர முன்னணி, பொதுஜன பெரமுன முன்னணியினருடன்  கூட்டணியமைக்க வேண்டும். இதன்போது கட்சிக்காக ஜனாதிபதி சில தியாகங்களை செய்ய நேரிடும்.

அத்துடன் அரசியல் ரீதியில்  ஜனாதிபதி  தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்  என்ற  நம்பிக்கை  காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டாடர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01