(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுன முன்னணி எத்தரப்பினருடன் கூட்டணியமைத்தாலும் கட்சி சின்னத்திலும், தலைமைத்துவத்திலும் எக் காரணத்திலும் மாற்றங்கள் ஏற்படாது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியா, அல்லது பொது ஜனபெரமுனவா என்பது தேவையற்ற தர்க்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுஜன பெரமுன முன்னணியினர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தற்போது கூட்டணியமைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது. கூட்டணிகள் தேர்தல் காலங்களிலே கொள்கைகளின் பிரகாரம் அமைத்துக் கொள்ளப்படும்.
ஆகவே கூட்டணி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நாங்கள் எத்தரப்பினருடன் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM