கைத்துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Published By: Vishnu

25 Dec, 2018 | 01:23 PM
image

(எம்.மனோசித்ரா)

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்படட ஒவிட்டிகம பகுதியில் கை துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தினூடாக முச்சக்கர வண்டியொன்றில் சந்தேகநபர்கள் மூவரும் சென்ற போது போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது இவர்களிடமிருந்து ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 30,31 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் பரகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04