(எம்.மனோசித்ரா)
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்படட ஒவிட்டிகம பகுதியில் கை துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தினூடாக முச்சக்கர வண்டியொன்றில் சந்தேகநபர்கள் மூவரும் சென்ற போது போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது இவர்களிடமிருந்து ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 30,31 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் பரகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM