மாரவில, தெமட்டபிற்றியவில் இளைஞனொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன் 28 வயதுடையவரெனத் தெரிவிக்கும் பொலிஸார், அவரிடமிருந்து ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 12 மில்லியன் ரூபாவென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM