சுனாமி உயிரிழப்பு அதிகரித்தது- 50 பேர் பலி

Published By: Rajeeban

23 Dec, 2018 | 09:51 AM
image

இந்தோனேசியாவின் சுந்தா நீரிணை பகுதியை தாக்கிய சுனாமி காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 600 பேர் காயமமைடந்துள்ளனர்.

சனிக்கிழமை ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கிரகட்டோ எரிமலை வெடிப்பை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமியே  இந்த இயற்கை அனர்த்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்டெக்லாங்,தென்லம்பங்  செரங் பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சுனாமி அலைகள் தாக்கும் வீடியோக்கள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47