இந்தோனேசியாவின் சுந்தா நீரிணை பகுதியை தாக்கிய சுனாமி காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 600 பேர் காயமமைடந்துள்ளனர்.
சனிக்கிழமை ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கிரகட்டோ எரிமலை வெடிப்பை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமியே இந்த இயற்கை அனர்த்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பன்டெக்லாங்,தென்லம்பங் செரங் பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சுனாமி அலைகள் தாக்கும் வீடியோக்கள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM