டுபாய் - அவுஸ்ரேலிய விமானம்  இலங்கையில் தரையிறங்கியது

Published By: Daya

22 Dec, 2018 | 03:29 PM
image

டுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தரையிறக்கப்பட்டது.

இதன்போது சுகயீனமுற்ற பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சையாக குறித்த விமானத்தின் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்தவகையில் குறித்த விமானம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 7.40 மணியளவில் அவுஸ்திரேலியா- சிட்னி விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33