டுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தரையிறக்கப்பட்டது.
இதன்போது சுகயீனமுற்ற பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சையாக குறித்த விமானத்தின் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அந்தவகையில் குறித்த விமானம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 7.40 மணியளவில் அவுஸ்திரேலியா- சிட்னி விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM