அப்புத்தளையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

22 Dec, 2018 | 02:40 PM
image

கோட்டை ரயில் நிலையம் முன்பாக அடிப்படை சம்பளம்  ஆயிரம் ரூபா கோரி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டடுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை தினச் சம்பளத்தை உயர்த்தக் கோரியும் இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்புத்தளைப் பகுதி தோட்ட தொழிலாரக்ள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை அப்புத்தளைப் பகுதியின் தங்கமலை,இதல்கஸ்ஹின்ன போவை ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58