10 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - கயந்த

Published By: Priyatharshan

21 Dec, 2018 | 10:53 PM
image

(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தினூடாக மக்களுக்குப்பெற்றுக்கொடுத்த வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் மிக விரைவாக பெற்றுக்கொடுக்கும். பிரச்சினைகளை தீர்த்து இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க ஆளும் கட்சி கூட்டத்தில் அனைத்து பிரதிதிதிகளும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

மேலும் பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த 10 இலட்ச காணி உறுதிப்பத்திரங்களையும் துரிதகதியில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்னார். 

வெள்ளிக்கிழமை (21-12-2018) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சினை பொறுப்பேற்றுதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33