(ஆர்.விதுஷா)
நாடளாவிய ரீதியில் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் 1500 இற்கும் அதிகமான வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகனப்போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க ஹப்புக்கொட தெரிவித்தார்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு 2000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் ; போக்குவரத்து சேவையினை ஒழுங்கு செய்யும் வகையில் விசேட விதமாக பொலிஸ் மோட்டார் சைக்கிள் படையணியினர் 100 பேரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வருடங்களை விட இவ்வருடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்த மட்டத்தில் பதிவாகியுள்ளமையினால் , அத்தகைய நிலையை கட்டுப்படுதும் விசேட நடவடிக்கையாகவே இவ்வாறாக பொலிசார் விசேட விதமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM