2500 வீடுகளில் டெங்கு சோதனை - 4 பேர்மீது மீது வழக்கு

Published By: Robert

30 Mar, 2016 | 01:47 PM
image

ஜனாதிபதி செயலக டெங்கு ஒழிப்பு பிரிவும் சுகாதார அமைச்சும் இணைந்து பிரகடனப்படுத்தியுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட கல்லடி, நாவற்குடா பிரதேசங்களில் நேற்றும் இன்றும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 

நேற்று 1396 இடங்களிலும் இன்று 1167 இடங்களிலும் சோதனைகன் மேற்கொள்ளப்பட்டன. 

இதில் 250 இடங்களில் டெங்கு குடம்பிகள் பெருகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதுடன் மிக மோசமான முறையில் டெங்கு பரவும் முறையில் இருப்பிடங்களை வைத்திருந்த நான்கு பேர் மீது வழக்குத்தாக்கல் செய்ய்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடற்படை, விமானப்படை, பொலிசார், சுகாதார திணைக்களம், மட்டக்களப்பு மாநகரசபை, கிராம சேவை அதிகாரிகள, சமுர்த்தி அதிகாரிகள் உட்பட பல அமைப்புக்கள் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

-ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58