செக் குடியரசின் கர்வினா நகரிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் நிலக்கரி சுரங்கின் மீத்தேன் வாயு வெடித்ததினாலேயே இவ் விபத்து நேர்ந்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM