செக் குடியரசில் வெடி விபத்து : ஐவர் பலி!!!

Published By: Digital Desk 7

21 Dec, 2018 | 01:46 PM
image

செக் குடியரசின் கர்வினா நகரிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் நிலக்கரி சுரங்கின் மீத்தேன் வாயு வெடித்ததினாலேயே இவ் விபத்து நேர்ந்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35