கல்கிஸ்ஸயில்  துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் சிக்கினார் 

Published By: Daya

21 Dec, 2018 | 11:07 AM
image

கல்கிஸ்ஸ - இரத்மலானை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கல்கிஸ்ஸ - இரத்மலானை  பகுதியில் நேற்று  அதிகாலை 2.15 இற்கும் 2.30 இற்கும் இடைப்பட்ட காலத்தில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

நேற்று மாலை துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்வத்தில் நபர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை  அதே நேரத்தில் குறித்த வீட்டின்  கதவுகள் மாத்திரம் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08