பயங்கரவாத தாக்குதல் எவ்வேளையிலும் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
தந்தை மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இருவர் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தந்தையும் மகனும் விமானநிலையத்தை படம்பிடிப்பது கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொராக்கோவின் புலனாய்வு பிரிவினரே தந்தை மகன் குறித்த பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளனர் என ஜேர்மனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM