மக்களுக்காக செயலாற்றுங்கள் : புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா வேண்டுகோள்

Published By: Digital Desk 7

21 Dec, 2018 | 10:41 AM
image

இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட்பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவம் அரசியல் வேறுப்பாடுகளை மறந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்களுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய குட்டேரஸ் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38