இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட்பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவம் அரசியல் வேறுப்பாடுகளை மறந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்களுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய குட்டேரஸ் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM