கிளிநொச்சியில் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான கேரளகஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடையவரென தெரிவிக்கும் பொலிஸார், கைப்பற்றபட்ட போதைப்பொருளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM