மீண்டும்  வருகிறது எரிபொருள் விலை சூத்திரம்

Published By: Vishnu

20 Dec, 2018 | 01:04 PM
image

எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10 ஆம் திகதி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இந்த மாற்றங்கள் காரணமாக பஸ், மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்களிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் விலை சூத்திரங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நிதி அமைச்சராக‍ பொறுப்பேற்ற மங்கள சமரவீர குறித்த விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40