மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொண்டரின் கேள்வி

Published By: Rajeeban

20 Dec, 2018 | 12:11 PM
image

நடுத்தர மக்களிற்கு என்ன செய்தீர்கள் என இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம்  சர்ச்சையை உருவாக்கியுள்ளது

புதுவை மாநில தொண்டர்களுடன் மோடி வீடியோ கொன்பரன்ஸ் முறையில் உரையாடிய வேளை தொண்டர் ஒருவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடி உரையாற்றிய பின்னர் அவர் தொண்டர்களின் கேள்விகளிற்கு பதில் அளித்துக்கொண்டிருந்தவேளை தொண்டர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்மல் குமார் ஜெயின் என்பவர் நடுத்தர மக்களிடமிருந்து வரியை வசூலிப்பது குறித்து மாத்திரம் ஆர்வமாக உள்ளீர்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதியாகயிருக்க நடவடிக்கை எடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மோடி இறுகிய முகத்துடன் பதிலளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52